Monday 24 August 2015

Dosai


தோசை


தேவையானவை:

1.       இட்லி அரிசி – 2 கப்

2.       உளுந்தம்பருப்பு – ¾ கப்

3.       உப்பு தேவைக்கேர்ப.

செய்முறை:

1.       உளுந்தம்பருப்பு மற்றும் அரியை கழுவி தண்ணீர் விட்டு, 3 முதல் 4 மணிநேரம் வரை ஊறவைக்கவும்.

2.       ஆட்டுரலில் உளுந்தம்பருப்பை தண்ணீர் தெளித்து நன்கு வெண்ணெய் போல் ஆட்டவும். இதைப்போல் அரிசியையும் தண்ணீர் சேர்த்து ஆட்டவும்.

3.       இரண்டு மாவுகளையும் உப்பு சேர்த்துக் கட்டியாக பிசைந்து புளிக்க விடவும். (இரவு முழுவதம் புளிக்க விடலாம் அல்லது தயிர் சேர்த்து சுமார் 4-5 மணிநேரம் புளிக்க விடலாம்).

4.       தோசை ஊற்றும் போது தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.

No comments:

Post a Comment