இட்லி
1.
இட்லி அரிசி – 2 கப்
2.
உளுந்தம்பருப்பு – ¾ கப்
3.
வெந்தயம் – 1 ஸ்பூன்
4.
உப்பு தேவைக்கேற்ப.
செய்முறை:
1.
உளுந்தம்பருப்பு மற்றும் அரிசியை கழுவி தண்ணீர் விட்டு, 3 முதல் 4
மணிநேரம் வரை ஊறவைக்கவும்.
2.
ஆட்டுரலில் உளுந்தம்பருப்பை தண்ணீர் தெளித்து நன்கு வெண்ணெய் போல்
ஆட்டவும். இதைப்போல் அரிசியையும் வெந்தயம் சேர்த்து ஆட்டவும்.
3.
இரண்டு மாவுகளையும் உப்பு சேர்த்துக் கட்டியாக பிசைந்து புளிக்க
விடவும். (சுமார் 4-5 மணிநேரம் அல்லது இரவு முழுவதம் புளிக்க விடலாம்).
4.
பின் மாவை இட்லி தட்டில் ஊற்றி வேகவைத்து எடுக்கவும்.
No comments:
Post a Comment